6227
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழர், சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் கனடா எடுத்துச் சென்றனர். கடந்த 13ஆம் தேதி மேல்மருவத்தூரு...