மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடா நாட்டவர் உயிரிழப்பு.. விமானம் மூலம் உடல் கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது Apr 29, 2022 6227 செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழர், சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் கனடா எடுத்துச் சென்றனர். கடந்த 13ஆம் தேதி மேல்மருவத்தூரு...